| இதய நோய்களுக்கு மருந்தாகும் பீட்ரூட் |
இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர்.
ஆய்வின் முடிவில், காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டின் சாறு எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் இதயம் சம்பந்தமான கோளாறை கட்டுப்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது இந்த சாறு குடித்த சில மணிநேரத்தில் ரத்த அழுத்தம் 4 முதல் 5 புள்ளிகள் குறைத்து நிவாரணம் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment